உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள காயிதே மில்லத் தெருவில் கால்வாய் தண்ணீர் செல்லும் சிறு பாலம் உடைந்து நொறுங்கி உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள காயிதே மில்லத் தெருவில் கால்வாய் தண்ணீர் செல்லும் சிறு பாலம் உடைந்து நொறுங்கி உள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.